அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பொதுவான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் பயன்பெறலா ...
திருவண்ணாமலை வந்தவாசியில் VRS பண்டு சீட்டு நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்கள் 5 மணி நேரம் தொடர் ஆர்ப்பாட்டம். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம்.
சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 மாத குழந்தைக்கு ஏற்பட்ட புற்றுநோய்கட்டிகளை ஒரு 3d மாடலாக வடிவமைத்து அதில் பயிற்சியை மேற்கொண்டு பின்னர் அறுவை சிகிச்சையின் மூலமாக புற்றுநோய் கட்டிகளை அகற்றி அக்கு ...
பல ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாய் வசித்து வந்த இடத்தையும், வாழ்வாதாரத்தையும் விட்டு விட்டு வெளியேறி வரும் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், இனி தங்கள் வாழ்வில் என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் விழிபிதுங ...