ஓமலூர் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மூன்று தாலுகா வி.ஏ.ஓ-கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் மகன், சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தனது தந்தையின் கனவை நிறைவேற்றிய மகனை பற்றிய செய்தித் தொகுப்பு ...
சேலம் அருகே உள்ள பொட்டியபுரம் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர், விடுமுறை நாளில் அரசு அலுவலகத்தைத் திறந்து மது அருந்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.