மும்பை மற்றும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் எழுந்த டாஸ் பிரச்னைக்கு பிறகு, ஒவ்வொரு அணி வீரர்களும் டாஸ் ரிசல்ட்டை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.
கிரிக்கெட்டில் வெளிப்படைத்தன்மைக்காக டாஸ் போடுவதை ஸ்பைடர் கேமரா மூலம் எல்லோருக்கும் தெரியும்படி காட்டவேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஐசிசிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பேட்டிங் தேர்வு. போட்டியை காண காலை முதல் ரசிகர்கள் ...
லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற தோனியிடம் ஓய்வு குறித்து கேட்டபோது, “எனது கடைசி ஐபிஎல் தொடர் என்று நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள்" என்று அவர் பதிலளித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் ...