மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகம், ஏலக்காய் போன்ற மசாலா பொருட்கள் குறித்த புகார்கள் மீது இந்தியா விரைவில் தீர்வு தர வேண்டும் என சர்வதேச வர்த்தக அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்று, 2019ஆம் ஆண்டில் மட்டும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.6 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அரிசி விலையை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தபோதிலும் தமிழகத்தில் அரிசி விலை தொடர்ச்சியாக உயர்வது சாமானிய மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.