பின்னலாடை துறையில் பணிபுரிபவர்களா நீங்கள்? எனில் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான் இது.. இந்தியாவின் டாலர் நகரம் உங்களை அழைக்கிறது.. தொடர்ந்து பாருங்கள் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவிகளை வைத்து பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்கச்சென்ற உரிமையாளர், அதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தை விட மூன்று மடங்கு தொகையை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தந்திருப்பதாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.