தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக பாடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு கிறிஸ்தவ கல்லூரி என்பதால் முதலில் சிறிய அளவில் ஜெபம் செய்யப்பட்டதாகவும், ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்பட்டதாகவும ...
தமிழ்நாட்டின் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது நீண்டகால மரபாக இருக்கும் நிலையில், இந்த நடைமுறை கடந்துவந்த பாதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, ’வந்தே மாதரம்’ பாடல் முதலில் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.