தெலங்கானா மாநிலத்தில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இளைஞரை மர்ம நபர்கள் சேர்ந்து கூட்டாக கொலை செய்து தப்பியோடியுள்ளனர். பழிக்குப்பழியா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை.
தமிழிசை சௌந்தரராஜனின் ஆளுநர் பதவிக்கான ராஜினாமா ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.