“12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், அரசுக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்” என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கொலை, மரணம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பத்தினருக்கு சட்டப்படி நிவாரணம் செல்கிறதா? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைத்த நீதி என்ன? ஆர்ட ...