மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நகைகளை ஆய்வு செய்த போது அம்மனின் தாலியை திருடியதாக அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.
“தேர்தல் சமயத்தில் 200 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தாலும் இந்த 4 கோடியை மட்டும் பெரிதாக்கி வருகிறார்கள். 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடைய ...
திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் தங்க நகைகள் திருடு போனதாக அவர்கள் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதால் வீட்டுப்பணிப்பெண் தற்கொலைக்க ...
மணல்குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர்கள் அனைவரும் சென்னை அமலாக்காத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராகினர். இந்நேரத்தில் இச்சம்பவத்தி ...