பெங்களூருவில் நடந்த பரப்புரையின் போது மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே காரில் கதவை திறந்த போது இருசக்கர வாகனம் மோதி, பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே ரயிலில் பயணம் செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் தண்டவாளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. பிரேதத்தை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.