“ஒப்புகைச் சீட்டை ஏன் தெர்மர் ப்ரிண்டிங்கில் செய்கிறார்கள்.. தெர்மர் ப்ரிண்டிங் என்பது அழியக்கூடியது. ஒட்டுமொத்தமாகவே இது சதிதான். இதை நான் என் சொந்தபொறுப்பிலேயே சொல்கிறேன்..” - சந்தேகம் எழுப்பும் மூத ...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு அறைவிட்டது போல அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை, விவிபேட் இயந்திரத்திலுள்ள 100 விழுக்காடு ஒப்புகைச்சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கி ...
வாக்குகளை வி.வி.பேட் இயந்திரத்திலுள்ள 100 விழுக்காடு ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக நேரில் ஆஜராக தேர்தல் ஆணைய ...
பாபா ராம்தேவ் வழக்கில், ”பொருளை விளம்பரப்படுத்துவதுபோல, மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.