காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 120 ஆண்டுகளாக நீடித்துவரும் வடகலை, தென்கலை பிரச்சினை குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை மத்தியஸ்தராக நியமித்து உச்ச நீ ...
பிராமணர்களை அரசியல்ரீதியாக பின்தங்கிய வகுப்பினராகக் கருதி, அடித்தள உள்ளாட்சி தேர்தல்களில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியுமா என்பது குறித்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தாரிலுள்ள சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா வளாகத்தில் நாளை (ஜன.23) இந்து மற்றும் முஸ்லிம் இருவரும் பிரார்த்தனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ-பேக் (I-PAC)-ல் நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளைத் தடுத்ததாகக் கூறப்படும் புகாரில், சி.பி.ஐ விசாரணை கோரி அமலாக்கத்துறை (இ.டி) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உச ...