திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது..
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய முடியுமா? என்பது உட்பட 14 கேள்விகளுக்கு விளக்கமளிக்கக் கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தமனு மீது இன்று தீர்ப்பளி ...
கேரள அரசு, உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன் SIR நடவடிக்கையை நிறுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.