பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்த வழக்கில், ”ஒவ்வொரு தொகுதிக்கும் உரிய இறுதிப் பட்டியல் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களிடமும் இருக்க வேண்டும்” என உச்ச நீதிம ...
உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (BC) இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தக் கோரிய தெலங்கானா அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது அரசுக்கு பெரும் ப ...
உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கரூர் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி நிலாய் அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில் சிப ...
கரூர் சம்பவ வழக்கு மதுரைக்கிளை நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டு புலனாய்வுக் குழு அமைத்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.