பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பேசப்படும் ஆங்கிலம், பல பகுதிகளில் முதன்மைத் தொடர்பு மொழியாக உள்ள நிலையில், அதை உள்நாட்டு மொழியாக ஏன் ஏற்கக்கூடாது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கிற்கு ஈரான் தயாராகி வருகிறது. இன்று (ஜூலை 4) ஈரானின் டெஹ்ரானில் அதற்கான விழாக்கள் தொடங்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-இல் இருந்து 37 ஆக அதிகரிப்பதற்கான மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
அந்த வாக்கை சிவகங்கை அருகே உள்ள திருப்பத்தூர் மாவட்டத் தொகுதி 185-இல் சேர்க்க வேண்டும் என திமுக வேட்பாளர் பெரிய கருப்பன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.