ஆசிரியர் பணி நியமன ஊழலில், மேற்கு வங்க அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்குமாறு கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் தாமதமாக பதில்மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கேட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின ...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கு அறைவிட்டது போல அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
“ஒப்புகைச் சீட்டை ஏன் தெர்மர் ப்ரிண்டிங்கில் செய்கிறார்கள்.. தெர்மர் ப்ரிண்டிங் என்பது அழியக்கூடியது. ஒட்டுமொத்தமாகவே இது சதிதான். இதை நான் என் சொந்தபொறுப்பிலேயே சொல்கிறேன்..” - சந்தேகம் எழுப்பும் மூத ...