மேற்கத்திய பாணியில் காதலைச் சொல்ல இருப்பதாக தனது காதலரை வரவழைத்து, அவரைக் கட்டிப்போட்டு பின்னர் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை என்ற மசோதாவை இன்று மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தவதாக சொல்லப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை எரித்து போராட்டத்தை தொடங்கினார் திமுக தலைவர் ...
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க குஜராத்தை சேர்ந்த SP பிரவீன் குமார் தலைமையில் ASP முகேஷ் குமார் DSP ராமகிருஷ்ணன் மற்றும் இரண்டு CBI அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர்.