மராட்டிய மாநிலம் நாக்பூரில், இளம்பெண் ஒருவர் சிகரெட் பிடித்ததை உற்றுப் பார்த்த இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டியில் இருந்து சித்தார்பட்டிக்கு சென்ற அரசு நகர பேருந்தில் இருந்து திடீரென்று புகை கிளம்பியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர்.
வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயிலின் கார்டு பெட்டியில் இருந்து புகை கிளம்பியதால் பயணிகள் இறங்கி ஓடினர். இதனால் 20 நிமிடங்கள் ரயில்கள் காலதாமதமாக செல்கின்றன.