காரைக்குடி | மனைவியை கொலைசெய்துவிட்டு கணவனும் விபரீத முடிவு; காப்பாற்ற சென்ற மகனுக்கு 80% தீக்காயம்!
காரைக்குடியில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை தீ வைத்துக்கொளுத்திய முதியவர் தானும் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். காப்பாற்றச் சென்ற மகனும் 80 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.