ராமநாதபுரம் அருகே ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்ற தேர்தல் பரப்புரையில் டிப் டாப் ஆக வந்த நபர், “நான் துபாயிலிருந்து வருகிறேன். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் வைக்க வேண்டும் ...
”எனது மகள் பயங்கரவாதி அல்ல. அவளுக்கு வேலையில்லை. எனவே அவள் மனம் உடைந்திருக்கிறாள்“ என்று நாடாளுமன்ற கட்டிடத்தின் வெளியில் கோஷமிட்ட நீலம் ஆசாத்தின் தாய் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் இந்து அமைப்பினர் எழுப்பிய ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்திற்கு எதிராக, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘அல்லாஹு அக்பர்’ எனக் கூறியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியின்போது ரசிகர்கள் மத்தியில் ஒலித்த 'ஜெய்ஸ்ரீராம்' கோஷம் விமர்சனத்தை எழுப்பிய நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவ ...