சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்பதை முடிவு செய்து திங்கள்கிழமை தெரிவிக்க வேண்டும் என, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
"தமிழகத்தில் மதுபான ஊழல் நடந்திருக்கிறதா இல்லை என்பதை செந்தில் பாலாஜியிடம் கேட்டால் தெளிவாக சொல்லுவார். மதுபான ஊழலில் ஈடுபட்டுள்ள செந்தில் பாலாஜி பாஜக அரசிடம் சரணடைந்து இருக்கிறார்" என்று புகழேந்தி தெ ...