“இந்த தேசிய அறிவியல் தினத்தில் சான்றுகள் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் விஷயங்களை அலசி ஆராய்ந்து எது ஏற்றுக்கொள்ளத்தக்கது, எது வெறும் கண்முடித்தனமான மூடநம்பிக்கை என்பதை பிரித்து அறியக்கூடிய பகுத்தற ...
சென்னை ஐஐடி-ல் புதியதாக தொடங்கப்படவிருக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான தனி இன்ஸ்டியூட் உருவாக்கப்படுவதற்கு, ரூ.110 கோடியை முன்னாள் மாணவர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் பெயர் பலகையில் ஹிந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.