ராஜஸ்தானின் அஜ்மீரில் நடைபெற்றுவரும் புஷ்கர் விழாவின் ஹீரோவாக வலம்வருகிறது அன்மோல் என்கிற எருமை மாடு. 23 கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டும், அதை விற்காமல் இருக்கிறார் அதன் உரிமையாளர். அப்படி இந்த எருமை ...
உதிரிபாகங்களின் விலை உயர்வு மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைவு ஆகிய இரண்டும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் இந்தக் கடுமையான வீழ்ச்சிக்குப் பிரதான காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவோடு மாறுபட்டாலும், அதிபர் ட்ரம்புக்கும் தமக்கும் இடையே எந்தவொரு பெரிய பிளவோ அல்லது மோதலோ இல்லை என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியுள்ளார்.
இருமல் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து சிரப்களையும் மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே இனி வாங்க முடியும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் எதிர்காலத்தில் இப்பிரச்னை எவ்வளவு தூரம் பூதாகரமாக வெடிக்கும் என தெரியாத நிலை உள்ளது. இதனால் மின்சார வாகனங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர ...
செப்டம்பர் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி 104 மெட்ரிக் டன் தங்கத்தை இந்தியாவில் உள்ள தனது கிடங்குகளுக்கு மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.