சென்னை ஐஐடி-ல் புதியதாக தொடங்கப்படவிருக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலுக்கான தனி இன்ஸ்டியூட் உருவாக்கப்படுவதற்கு, ரூ.110 கோடியை முன்னாள் மாணவர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
’தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து விவரங்களை மார்ச் 21ஆம் தேதிக்குள் எஸ்பிஐ முழுமையாக வழங்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.