ஐபிஎல் தொடரில் பல பவுலர்களின் தூக்கத்தை கெடுத்து சர்ச்சைக்குரிய விதிமுறையாக இருக்கும் இம்பேக்ட் பிளேயர் விதிமுறையானது நிரந்தரமானது அல்ல என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.
உலக பத்திரிகை சுதந்திர நாளையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் சிதைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். பத்திரிகை சுதந்திரத்திற்கான பட்டியலில் இந்தியா பின் ...
அதானி நிறுவனத்தின் முதலீடு செய்துள்ள 12 வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முக்கியத் தகவலைகளை மறைத்ததையும் முதலீட்டு வரம்புகளை மீறி இருப்பதையும் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான செபி கண்டுபிடித்துள் ...