ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
2024 ஆம் ஆண்டிற்கான, மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் 94 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
கடந்த 40 ஆண்டுகளாகவே இந்தியாவில் மக்களவை தேர்தல்களில் அமேதி தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்று விளங்குகிறது. நேரு குடும்பத்தினரின் கோட்டை என வர்ணிக்கப்படும் இத்தொகுதியின் தேர்தல் வரலாற்றை தற்போது பா ...
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், கட்சியின் தேசிய தலைவர் கார்கே முடிவெடுப்பார் என தெரிவி ...