ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
உத்தரப்பிரதேச தேர்தலில், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்கள் என தெரியவந்துள்ளது. வயநாடு தேர்தலுக்கு பின் காங்கிரஸ் கட்சி, புதிய வியூகத்தை வெளிப்படுத்த உள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம் ...
தமிழ்நாட்டில் இன்று காலை 7 மணிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் மதியம் 1 மணி வரை எவ்வளவு பேரின் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது, தொகுதி வாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள ...