எல்லா பாரத்தையும் ஐயப்பன் மேல் போட்டு விட்டு வன விலங்குகளைக் கூட சரண முழக்கங்களால் விரட்டி, வசதி வாய்ப்புகள் எதையும் எதிர் பாராமல் மெய்வருத்தி, உயிரை துச்சமாக்கி ஐயப்பனை தரிசித்து வந்த காலமெல்லாம் இரு ...
சபரி மலை கோவிலுக்கு சென்ற 12 வயது சிறுமி செல்லும் வழியிலேயே தீடீரென மயங்கி விழுந்துள்ளார். பரிசோதனை செய்ததில் உயிரிந்துவிட்டதாக தெரிவிக்கவே இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.