”தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை தன் பெயர் உள்ள வேறு நபர் பெற்றுச் சென்று விட்டார்” என ஒடிசா மாநில உயர் நீதிமன்றத்தில் அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
“பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக கிராமிய நடனக்கலைஞர் பத்ரப்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) புதிய தலைவராக பிரிஜ்பூஷன் சிங்கின் ஆதரளவாராக கூறப்படும் சஞ்சய் சிங் தேர்வான நிலையில், தன்னுடைய பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பஜ்ரங் ...