இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR - IISR) இணைந்து நடத்தும் 'சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி' குறித்த மாபெரும் கருத்தரங்கு நாளை (ஜூலை 16-ம்) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
ஓமலூர் வட்டார விவசாயிகள் தங்களது சாகுபடி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஓமலூர் வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். இதன் மூலம் மானியங்கள், திட்டங்களை பெற எளிதாக இருக்க ...