இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுக்கும் வகையில், ஆபரேசன் ரீபுட் மூலம் கடந்த ஒரு வருடத்தில் 173 பேருக்கு மீண்டும் கல்வி கிடைக்க செய்துள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
"வி.ஏ.ஓ மற்றும் போலீசாருக்கு தெரியாமல் உரிமம் இன்றி பட்டாசு ஆலைகள் எப்படி செயல்படுகின்றன என்பது ஆச்சரியமளிக்கிறது" என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் முழுக்க டிஆர்எஸ் முடிவால் கொடுக்கப்பட்ட விக்கெட்டுகள் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் DRS ஆப்ரேட்டர்கள ...