இந்தியா
தமிழ்நாடு, ஆந்திர கூட்டுறவு வங்கிகளில் கறுப்புப்பணம்? - விசாரணையை முடுக்கிவிடும் வருமானவரி சோதனை!
தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச கூட்டுறவு வங்கிகளில் ரூ.380 கோடி சட்டவிரோத பணப்புழக்கம் நடந்திருப்பதாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
