திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான செவிலியர் தனக்குத்தானே பிரசவம் பார்த்தபோது ஏற்பட்ட விபரீதத்தால் குழந்தை இறந்தது. சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசுப்பணியை உதறித்தள்ளிய செவிலியர் ஒருவர், கடந்த ஐந்தாண்டுகளாக சட்டவிரோதமாக பெண் சிசுக்களை கருவிலேயே அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தை காரணம் காட்டி ராணுவ நர்சிங் சேவையில் இருந்து பெண் செவிலியர் பணி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் ‘பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின்மையை ஊக்குவிக்கும் மோசமான செயல் இது’ எ ...