பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
நாடு முழுவதும் அனைத்து மாநிலத்திலும் செயல்படும் நவோதயா பள்ளி தமிழ்நாட்டில் அனுமதிக்காததற்கான காரணம் என்ன? 2017ஆம் ஆண்டுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. அடுத்து என்ன ...
வங்கதேச பள்ளி ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற கலை விழாவில் வெளிநபர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்து, அவர்களின் மொபைல் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கபட்டுள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .