பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நாடோடி பழங்குடியின மாணவனை தலைமையாசிரியர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்சோவில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட, மாணவர்கள் சிலரோ ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.