பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
நாடு முழுவதும் அனைத்து மாநிலத்திலும் செயல்படும் நவோதயா பள்ளி தமிழ்நாட்டில் அனுமதிக்காததற்கான காரணம் என்ன? 2017ஆம் ஆண்டுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. அடுத்து என்ன ...
தாய்லாந்தின் ஓர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகியிருப்பதாகவும், 10 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஒட்டுமொத்த பள்ளிகள் மற்றும் மாணவர் சேர்க்கை குறைந்திருந்தாலும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் கூறுகின்றன.