பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
போக்சோவில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட, மாணவர்கள் சிலரோ ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியில் இட நெருக்கடி காரணமாக மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நிலை இருந்து வந்த நிலையில் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் ₹2 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை அப்பள்ளிக்கு தானமாக வழங்கிய செயல் ...
”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி-யை வரவேற்க பாஜகவின் துண்டு அணிந்தும், கையில் பூவை வைத்துக் கொண்டும் அரசு பள்ளியில் படிக்கும் மூன்று சிறுவர்களை பள்ளி சீருடையுடன் ...