பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
நாடு முழுவதும் அனைத்து மாநிலத்திலும் செயல்படும் நவோதயா பள்ளி தமிழ்நாட்டில் அனுமதிக்காததற்கான காரணம் என்ன? 2017ஆம் ஆண்டுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. அடுத்து என்ன ...
நாட்டில் நிலவும் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில், பள்ளிகள் சிறிது காலத்திற்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.