ரமலான் திருநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரமலான் வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், விஜய் உள்ளிட்ட பல அரசியல் ...
கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் வெற்றியைக் கொண்டாடியதாக மத்தியப் பிரதேசத்தில் 17 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இன்று நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மேட்டூர் அருகே இஸ்லாமிய சமுதாயத்தினர் 90 ஆண்டுகளாக பயன்படுத்திவந்த சுடுகாட்டை இனி பயன்படுத்தக்கூடாது என மாற்று சமூகத்தினர் தடுத்து நிறுத்தியதால் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது ...