குமரி கடற்கரை பகுதியில் ஆழ்கடலில் காணப்பட்டு வரும் திமிங்கிலம் இனத்தைச் சேர்ந்த வெள்ளுடும்பு எனும் ராட்சத மீன் கரை ஒதுங்கி உயிரிழந்துள்ளது. மீனவர்கள் நீண்ட நேரமாக போராடியும், மீனை கடலுக்குள் அனுப்பும் ...
மிக்ஜம் புயல் எச்சரிக்கையின் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு தெரிவித்திருக்கும் நிலையில், புயல் எச்சரிக்கையின் ஆபத்தை உணராமல் கடற்கரையில் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.