சேலம் தீவட்டிப்பட்டியில் ஏற்பட்ட மோதலில், பட்டியலின மக்கள் மீது காவல்துறை மோசமான வன்முறையை நடத்தியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார்.
குருபகவான், இன்று மாலை மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்வதை முன்னிட்டு ஆலங்குடி குரு சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நகைகளை ஆய்வு செய்த போது அம்மனின் தாலியை திருடியதாக அர்ச்சகர் கைது செய்யப்பட்டார்.