கேரள மாநிலம் மூணாறு அருகே கனமழை காரணமாக, அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொச்சி-தனுஷ்கோடிக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது ...
மகாராஷ்டிராவில் அரசு அதிகாரிகளின் ஆய்வுக்கு மத்தியில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது ஆய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தப்பியோடிய காட்சி வெளியாகியுள்ளது... ...
ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தில் குப்பை கொட்டுவதில் பக்கத்துவீட்டுக்காரரிடம் ஏற்பட்ட பிரச்னையில் லாரியை கொண்டு கார்மீது மோதிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல்லடம் அருகே அதிகாலையில் நடந்த சாலை விபத்து-பட்டுக்கோட்டையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் லாரி மீது மோதிய விபத்தில் -ஆம்புலன்சில் பயணித்த நோயாளி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிரிழந்தனர்.