மை லார்டு எனக்கூறி அழைப்பதை நிறுத்திவிட்டால் எனது ஊதியத்தில் பாதியை தந்து விடுகிறேன் என மூத்த வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா கூறியுள்ளார்.
பிரபல பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து இலக்கிய நிகழ்வு ஒன்றில், ராமர் குறித்து ஆற்றிய உரை புதிய அரசியல் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
நன்கொடையாளர்கள் இனி ஒரே நாளில் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் தரிசனமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக டிக்கெட் வாங்கினால் 2 நாட்களுக்கு பிறகு தான் தரிசனம் செய்யமுடியும் என்ற முறை மாற்றப்பட்ட ...
தாய்லாந்து - கம்போடியா இடையே மோதல் நீடிக்கும் சூழலில், அதற்கு காரணமாக கூறப்படுவது ஒரு சிவன் கோயில். அக்கோயிலுக்கும், தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதனை சற்று விரிவாக ...