முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் எ ...
இது இருந்தால் எல்லா பிரச்சனையையும் சமாளிக்கலாம் என நாம் நினைப்பது பணத்தை தான். பணம் என்பது ஒரு விஷயம் இல்லை என சொல்லி புரியவைக்க முடியாது. அதை வாழ்ந்து மட்டும்தான் புரிய வைக்க முடியும்.
சமூக அவலத்தை விறுவிறுப்பான த்ரில்லராக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன். அவலத்தை பற்றி பேசும் அதே நேரத்தில், அன்பை பற்றியும் பேசி அவரது சிக்னேச்சரை போடுகிறார்.
மை லார்டு எனக்கூறி அழைப்பதை நிறுத்திவிட்டால் எனது ஊதியத்தில் பாதியை தந்து விடுகிறேன் என மூத்த வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா கூறியுள்ளார்.
மெக்சிகோவின் மிகவும் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன், எல் மென்சோ என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.