பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால் பல இடங்களில் கேலரிகள் காலியாகக் கிடக்கும் நிலையில் இளையோர் பட்டாளத்தை ஈர்க்கும் வகையில், புதிய டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் அறிமுகமாக ...
நவம்பர் 2ஆம் தேதி கல்லறை திருநாள் என்பதால் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்றி வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளவந்தார் கொலை வழக்கு, லஷ்மி காந்தன் கொலை வழக்குபோல பல தீர்க்க முடியாத திருப்பங்கள், சந்தேகங்களுடன் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.