வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என "Part Time Job App" டவுன்லோடு செய்து டாஸ்கை கம்ப்ளீட் செய்த பெண்ணிடம் இருந்து 33,000 பணம் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.
முதல்முறையாக பணியில் சேருவோருக்கு ரூ. 15,000 வரை மத்திய அரசு வழங்கும். மேலும், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனம் நாடு முழுவம் காலியாக உள்ள அப்ரண்டீஸ் (Apprentice) பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தங்கள் பெயரை எழுதத் தெரியாதவர்களுக்குக் கூட, அவரது அழுத்தத்தின் காரணமாக ரயில்வே துறையில் ‘க்ரூப் டி’ வேலைகள் வழங ...
தேனியில் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏழு பேரிடம் ரூ.58 லட்சம் பணத்தை மோசடி செய்த விவகாரத்தில் கணவன், மனைவி மற்றும் சகோதரர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில், ஒருவரை போ ...