வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என "Part Time Job App" டவுன்லோடு செய்து டாஸ்கை கம்ப்ளீட் செய்த பெண்ணிடம் இருந்து 33,000 பணம் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகளவில் ஏஐ தொழில்நுட்பத்தால் ஆண்களின் வேலைகளை விட பெண்களின் வேலைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக, ஐ.நா.வின் “Gender Snapshot 2025” என்ற அறிக்கை தெரிவித்துள்ளது.