வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என "Part Time Job App" டவுன்லோடு செய்து டாஸ்கை கம்ப்ளீட் செய்த பெண்ணிடம் இருந்து 33,000 பணம் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.
உலகளவில் ஏஐ தொழில்நுட்பத்தால் ஆண்களின் வேலைகளை விட பெண்களின் வேலைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக, ஐ.நா.வின் “Gender Snapshot 2025” என்ற அறிக்கை தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனத்திற்கு தூக்கி 270 கோடி ரூபாய் கொடுப்பதற்கு, தூய்மை பணியாளர்களுக்கு 70 கோடி ரூபாய் செலவில் பணி நிரந்தரம் கொடுத்துவிடலாம் என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.