சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட இருக்கின்றன. ராணிப்பேட்டையில் அமையும் ஆலைக்கு டாடா நிறுவனம் 9000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் சிறுதுளியாவது சேமித்து வைத்தால்தான் எதிர்காலத்தில் சிரமம் இல்லாமல் வாழமுடியும். ஆனால் தங்கம் என்று வாங்குவதற்கு பதிலாக மிசுவல் ஃப்ண்ட் மூலம் தங்கப்பத்திரத்தை வாங்கலாமா?
சென்னையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி முதலீட்டு மோசடி... பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடும் நபர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்... பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுமென சைபர் க்ரைம் போல ...