மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவற்றை கருப்பொருளாக வைத்து சென்னை ஃபீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியானது கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் சங்கர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நிதியுதவி வழங்கி, அவரது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
சந்திரயான் 3 நிலவில் தரை இறங்கும் செய்தியை சேகரிப்பதற்காக திருவனந்தபுரம் சென்ற புதிய தலைமுறை திருநெல்வேலி ஒளிப்பதிவாளர் சங்கர், சாலை விபத்தில் மரணித்துள்ளார். அவரது குடும்பத்துக்கு உதவிதொகை வழங்க பத்த ...