சென்னையில் பெய்த திடீர் கனமழை காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலையால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 9 விமானங்கள் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி, கோழிக்கோடு பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளதையும், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் ...