வெளிநாட்டிற்கு சென்று பணியாற்ற நினைத்த சூர்யாவுக்கு, இங்கிலாந்தில் செவிலியராக வேலை கிடைத்துள்ளது. அந்த குஷியில் செல்போன் பேசிக் கொண்டே தெரியாமல் அரளிப்பூவை சாப்பிட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை தலைமை அலுவலகம் உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.