அணிக்கு இரண்டு கோ-கேப்டன்களை நியமித்ததுவரை ஏகப்பட்ட ரிஸ்க்குகளை இந்த சீசனில் எடுத்திருக்கிறார்கள். அவையெல்லாம் பலன் தருமா இல்லை அதே பழைய கதைதானா என்பதை போகப் போகப் பார்க்கலாம்.
ஹரியானாவில் நேற்றைய தினம் பள்ளி பேருந்து விபத்துள்ளாகி இருந்தது. அதில் 6 குழந்தைகள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் அப்பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது ...
ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளிப்பேருந்து விபத்துள்ளாகி உள்ளது. இதில் பயணித்த 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.