பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டி.பி.ஐ வளாகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜாக்டோ- ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய 10 லட்சத்தில் 7 பேர் மட்டுமே ரத்த உறைவு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி விளக்கமளித்துள்ளார்.