நீண்ட நேரம் ஆகியும் செல்வராஜும் அவரது இரண்டு மகன்களும் வெளியே வராத நிலையில் அவரது மனைவி சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளியபடி மூவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
தென்காசியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த், இனி பேனர்களில் தனது ஃபோட்டோ இருக்கக் கூடாது என்று கண்டிப்போடு பேசி இருக்கிறார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிடம் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள், மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை எல்லாம் மறைப்பதற்காக, மடைமாற்றம் செய்வதற்காக கேலிச்சித்திரங்கள் வெளியிடுகிறார்கள் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள ...