கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் செயல்பட்டது என அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
ராமதாஸ் வந்தவுடன் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை அய்யா முடிவே இறுதியானது என்ற பேனரை திடீரென தொண்டர்கள் கையில் எடுத்து காட்டினர். அப்போது அரங்கமே அதிர்ந்தது..