கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் செயல்பட்டது என அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
ராமதாஸ் வந்தவுடன் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை அய்யா முடிவே இறுதியானது என்ற பேனரை திடீரென தொண்டர்கள் கையில் எடுத்து காட்டினர். அப்போது அரங்கமே அதிர்ந்தது..
பாமக நிறுவனர் என்ற முறையில் ராமதாஸ் நடத்தும் பொதுக்குழு கட்சி விதிகளின்படி செல்லாது என தெரிவித்துள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு, அன்புமணி நடத்திய பாமக பொதுக்குழு மட்டுமே சட்டபூர்வமானது எனவும் ...
பாமக வரலாற்றில் ராமதாஸ் பங்கேற்காத முதல் பொதுக்குழு இன்று அன்புமணி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுதான். விழா மேடையில் உள்ள பேனரில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.