தமிழ்நாடு
"வேட்பாளர் தேர்வு குறித்து யாரும் பேசக்கூடாது" - நாதக நிர்வாகிகளிடம்
நாதகவில் வேட்பாளர் தேர்வு குறித்து யாரும் பேசக்கூடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில் அவர் பேசிய முழு பேச்சையும் இங்கு காணலாம்.
